Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தலைநகரமாக சென்னை: புள்ளி விவரம் கூறுவது என்ன?

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:50 IST)
சென்னையில் மண்டலவாரியாக ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஊரடங்கு சூழ்நிலையிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது அதிகமாக உள்ளது. இப்போது வரை 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையிலேயே அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், சென்னையில் மண்டலவாரியாக ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ராயபுரத்தில் 27, அண்ணா நகர், திரு,வி.க நகரில் தலா 14, கோடம்பாக்கத்தில் 12, தேனாம்பேட்டையில் 10, தண்டையார்பேட்டையில் 7, வளசரவாக்கம், பெருங்குடியில் தலா 4, திருவொற்றியூர், மாதவரம், அடையாறில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 5 பேரும் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments