Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தலைநகரமாக சென்னை: புள்ளி விவரம் கூறுவது என்ன?

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:50 IST)
சென்னையில் மண்டலவாரியாக ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஊரடங்கு சூழ்நிலையிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது அதிகமாக உள்ளது. இப்போது வரை 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையிலேயே அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், சென்னையில் மண்டலவாரியாக ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ராயபுரத்தில் 27, அண்ணா நகர், திரு,வி.க நகரில் தலா 14, கோடம்பாக்கத்தில் 12, தேனாம்பேட்டையில் 10, தண்டையார்பேட்டையில் 7, வளசரவாக்கம், பெருங்குடியில் தலா 4, திருவொற்றியூர், மாதவரம், அடையாறில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 5 பேரும் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments