Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மருத்துவமனை டீனுக்கு கொரோனா! – பொறுப்பை ஏற்கும் மருத்துவ கல்வி இயக்குனர்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (08:55 IST)
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட இதுவரை 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அவர் விட்டு சென்ற பொறுப்பை மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபுவே நேரடியாக ஏற்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments