Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து: கார் மீது மோதி பயங்கர விபத்து

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:46 IST)
சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து கார் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகரப் பேருந்து, ஒரு மாருதி கார் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாநகர பேருந்தின் டிரைவரை கைது செய்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மெரினா சாலையே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments