Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து: கார் மீது மோதி பயங்கர விபத்து

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:46 IST)
சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து கார் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகரப் பேருந்து, ஒரு மாருதி கார் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாநகர பேருந்தின் டிரைவரை கைது செய்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மெரினா சாலையே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments