Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து: கார் மீது மோதி பயங்கர விபத்து

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:46 IST)
சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து கார் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகரப் பேருந்து, ஒரு மாருதி கார் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாநகர பேருந்தின் டிரைவரை கைது செய்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மெரினா சாலையே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments