Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூல் ட்ரிங்க்ஸ் குடித்த சிறுமி உயிரிழப்பு! – சென்னை குளிர்பான ஆலை மூடல்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
சென்னையில் சோழவரம் அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த நிலையில் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை சோழவரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தாகத்திற்காக அருகில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். பானம் அருந்திய சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தனியார் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சிறுமி குடித்த குளிர்பானத்தின் பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகளை அனைத்து கடைகளில் இருந்தும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments