கூல் ட்ரிங்க்ஸ் குடித்த சிறுமி உயிரிழப்பு! – சென்னை குளிர்பான ஆலை மூடல்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
சென்னையில் சோழவரம் அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த நிலையில் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை சோழவரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தாகத்திற்காக அருகில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். பானம் அருந்திய சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தனியார் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சிறுமி குடித்த குளிர்பானத்தின் பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகளை அனைத்து கடைகளில் இருந்தும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments