Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூல் ட்ரிங்க்ஸ் குடித்த சிறுமி உயிரிழப்பு! – சென்னை குளிர்பான ஆலை மூடல்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
சென்னையில் சோழவரம் அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த நிலையில் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை சோழவரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தாகத்திற்காக அருகில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். பானம் அருந்திய சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தனியார் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சிறுமி குடித்த குளிர்பானத்தின் பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகளை அனைத்து கடைகளில் இருந்தும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments