Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்டியல் ஏந்தி நிவாரண நிதி வசூல் செய்த தெலுங்கு நடிகர் நடிகைகள்

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (20:24 IST)
நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நானி உள்பட பல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான வணிக வளாகங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணதிற்கு உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்து உள்ளனர்.


 
 
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். நடிகர் பிரபாஸ் ரூ.15 லட்சமும், மகேஷ்பாபு ரூ.10 லட்சமும், ரவிதேஜா ரூ.5 லட்சமும், கல்யாண் ராம் ரூ.5 லட்சமும், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சமும், வருண் தேஜா ரூ.3 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதுவரை தெலுங்கு நடிகர்கள் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியைத் திரட்டியுள்ளனர். இதை தமிழக முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்
 
நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் நானி உள்பட பல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஹைதராபாத்தில் உள்ள வணிக வளாகங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணதிற்கு உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments