Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை புறநகர் ரயில்கள் அட்டவணையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (15:39 IST)
நாளை சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுமுறை தினத்தின் போது புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்படும் என்றும் விடுமுறை நாளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி புறநகர் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வரிசையில் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் நாட்கள் அட்டவணை மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி நாளை அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்களை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த அட்டவணையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments