Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை புறநகர் ரயில்கள் அட்டவணையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (15:39 IST)
நாளை சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுமுறை தினத்தின் போது புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்படும் என்றும் விடுமுறை நாளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி புறநகர் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வரிசையில் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் நாட்கள் அட்டவணை மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி நாளை அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்களை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த அட்டவணையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

துணை முதல்வர் பதவியை பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு வழங்குங்கள்: வானதி சீனிவாசன்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் : தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments