Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (19:04 IST)
சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் மகேஸ்வரன் என்ற டாக்டர் நேற்று மாலை பணிமுடிந்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் அந்த அறையில் இன்று காலை டாக்டர் மகேஸ்வரன் வெகுநேரமாக வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் மாற்றுசாவி பயன்படுத்தி திறந்து பார்த்தனர் அப்போது மகேஸ்வரன் பிணமாக இருந்ததை பார்த்து உள்ளனர் என்பதும் அருகில் விஷ ஊசி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments