Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியன்று இறைச்சி கடைகள் இயங்க அனுமதி! – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:18 IST)
தீபாவளி அன்று சென்னையில் இறைச்சி விற்பதற்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்றே மகாவீரர் ஜெயந்தியும் வரும் நிலையில் சென்னையில் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தடையை நீக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று இறைச்சி விற்பனை மீதான தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் ஜைனர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments