Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியன்று இறைச்சி கடைகள் இயங்க அனுமதி! – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:18 IST)
தீபாவளி அன்று சென்னையில் இறைச்சி விற்பதற்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்றே மகாவீரர் ஜெயந்தியும் வரும் நிலையில் சென்னையில் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தடையை நீக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று இறைச்சி விற்பனை மீதான தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் ஜைனர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments