Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:11 IST)
2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட  35% கூடுதலாக வரி வசூலாகியுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
2021-22 நிதியாண்டில் சொத்துவரி ரூ.778 கோடியும், தொழில்வரி ரூ.462 கோடி வசூலானதாக கூறிய சென்னை மாநகராட்சி  2020-2021 நிதியாண்டில் சொத்துவரி ரூ.470 கோடியும் தொழில்வரி ரூ.447 கோடியும் வசூலானதாக தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்னும் வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வரி மொத்தம் ரூ.230கோடி என்றும்,  2022-23ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments