Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:11 IST)
2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட  35% கூடுதலாக வரி வசூலாகியுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
2021-22 நிதியாண்டில் சொத்துவரி ரூ.778 கோடியும், தொழில்வரி ரூ.462 கோடி வசூலானதாக கூறிய சென்னை மாநகராட்சி  2020-2021 நிதியாண்டில் சொத்துவரி ரூ.470 கோடியும் தொழில்வரி ரூ.447 கோடியும் வசூலானதாக தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்னும் வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வரி மொத்தம் ரூ.230கோடி என்றும்,  2022-23ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments