Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:11 IST)
2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட  35% கூடுதலாக வரி வசூலாகியுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
2021-22 நிதியாண்டில் சொத்துவரி ரூ.778 கோடியும், தொழில்வரி ரூ.462 கோடி வசூலானதாக கூறிய சென்னை மாநகராட்சி  2020-2021 நிதியாண்டில் சொத்துவரி ரூ.470 கோடியும் தொழில்வரி ரூ.447 கோடியும் வசூலானதாக தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்னும் வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வரி மொத்தம் ரூ.230கோடி என்றும்,  2022-23ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments