Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளில் அதிகரிக்கும் கொரோனா! – காய்ச்சல் முகாம்கள் அமைக்க திட்டம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (09:43 IST)
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் சென்னை முழுவதும் கல்லூரிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் விடுதியில் இருந்த மாணவர்கள் உட்பட 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கல்லூரி விடுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியவும், பாதிப்பை குறைக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments