Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (18:21 IST)
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் இருமல் தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments