Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்ன டைமுக்கு முடியாத மழைநீர் வடிகால்! – ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (13:46 IST)
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சொன்ன காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆண்டுதோறும் மழை பெய்யும் காலங்களில் மழை தண்ணீர் வெளியேற முடியாத சூழலால் மழை வெள்ளம் வீடுகளை மூழ்கடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்காத அளவு மழைநீர் வடிகாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பகுதி வாரியாக பல ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 8 ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவில்லை என்றும், தடுப்புவேலிகள் அமைக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த 8 ஒப்பந்ததாரர்களுக்கும் மொத்தமாக ரூ.2.25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தடுப்புவேலி அமைக்காத 5 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமாக விதித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments