Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 9ல் தாக்கல்: புதிய திட்டங்கள் இருக்குமா?

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (08:10 IST)
சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
 
6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சென்னை மேயர் ப்ரியா தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் சென்னை மக்களுக்கு புது வசதிகள் செய்து தரும் வகையில் புதிய திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னை மாநகராட்சியின் 2022 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சியின் கட்டிடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments