Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் பாதிப்பு –சென்னை உதவி எண்கள் அறிவிப்பு!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (09:41 IST)
சென்னை மக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்க கடலில் உருவான புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேருந்தும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில் சென்னையில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மழை தொடர்பான புகார்களுக்கு - 044-25384530, 044-25384540 
கழிவு நீர் தேங்கியிருப்பது தொடர்பான புகார்களுக்கு - 044-45674567 


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments