Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: சென்னை மாநகராட்சி நிபந்தனை

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (11:45 IST)
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க சென்னை மாநகராட்சி நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. வருங்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்கு இடம் தேவைப்பட்டால் 'சிலை அகற்றபடும்' என்ற நிபந்தனையுடன் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது

இந்த நிபந்தனையை திமுக ஏற்றுக்கொண்டதை அடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட இன்னும் பல தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments