அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: சென்னை மாநகராட்சி நிபந்தனை

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (11:45 IST)
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க சென்னை மாநகராட்சி நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. வருங்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்கு இடம் தேவைப்பட்டால் 'சிலை அகற்றபடும்' என்ற நிபந்தனையுடன் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது

இந்த நிபந்தனையை திமுக ஏற்றுக்கொண்டதை அடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட இன்னும் பல தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments