Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: சென்னை மாநகராட்சி நிபந்தனை

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (11:45 IST)
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க சென்னை மாநகராட்சி நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. வருங்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்கு இடம் தேவைப்பட்டால் 'சிலை அகற்றபடும்' என்ற நிபந்தனையுடன் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது

இந்த நிபந்தனையை திமுக ஏற்றுக்கொண்டதை அடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட இன்னும் பல தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments