Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது! – சுகாதாரத்துறை செயலாளர்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (12:21 IST)
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. முக்கியமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதுடன், மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் கொரோனா பாதிப்புகள் வழக்கத்தை விட குறைந்திருப்பதாகவும், அதேசமயம் மக்கள் மறக்காமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments