Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் திடீர் மாற்றம்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (23:45 IST)
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் திடீர் என மாற்றம் செய்யப்பட்டார்.
 

 
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் இதுவரை இருந்து வந்தார். இந்த நிலையில், அந்த பதவியில் இருந்து அவர், திடீர் என மாற்றம் செய்யப்பட்டார்.  அவருக்கு பதிலாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சிறைத்துறை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப் பட்டார். மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது. 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments