சென்னை போக்குவரத்து… 10 நாளில் ஒரு கோடி பேர் பயணம் – கலெக்‌ஷன் எவ்ளோ தெரியுமா?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:58 IST)
ஊரடங்குக்குப் பின் சென்னையில் பேருந்து சேவை தொடங்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் தொடங்கியது. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக பேருந்தில் முதலில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. ஆனால் அதன் பிறகு கணிசமான அளவில் கூட்டம் அதிகமானது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று காலை வரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments