Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை போக்குவரத்து… 10 நாளில் ஒரு கோடி பேர் பயணம் – கலெக்‌ஷன் எவ்ளோ தெரியுமா?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:58 IST)
ஊரடங்குக்குப் பின் சென்னையில் பேருந்து சேவை தொடங்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் தொடங்கியது. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக பேருந்தில் முதலில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. ஆனால் அதன் பிறகு கணிசமான அளவில் கூட்டம் அதிகமானது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று காலை வரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments