சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பெண்கள் பரிதாப பலி!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:52 IST)
சென்னை அசோக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
அசோக் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர் 
 
தீ விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் பெயர் ஜானகி என்றும் அவருக்கு 93 வயது என்ரும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பலியான இன்னொரு பெண்  செவிலியர் என்று கூறப்படுகிறது.
 
சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் இரு பெண்களும் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments