Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை: மேலும் ஒருவர் கைது!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (09:40 IST)
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையை தனிப்படை போலீசார் ஒரே வாரத்தில் குற்றவாளியை கண்டு பிடித்தனர் என்பதும் இந்த கொள்ளைக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரே உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கொள்ளை போன 32 கிலோ நகைகள் மீட்கப்பட்டு வங்கியிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட இதே வங்கியில் உள்ள வேறொரு கிளையில் பணி செய்த முருகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
 
இந்த நிலையில் தற்போது 8-வது நபராக வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த கேப்ரியல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதுசெய்யப்பட்ட கேப்ரியல் என்பவரிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments