Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (17:43 IST)
சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.


 

 
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இறந்தவர்களின் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் பொருத்த வேண்டும். இறந்த ஒருவரின் உடல் உறுப்பை தொலைவில் இருந்து எடுத்து வருவது மிகவும் சிரமம். தரை வழியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் இதை செய்து முடிப்பது சவாலான ஒன்றாக இருந்தாலும் எல்லா சமயங்களிலும் சாத்தியம் ஆகாது.
 
இதனால் அப்பல்லோ மருத்துவமனை அவசர காலத்துக்கு வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை துவங்கி வைத்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வர தமிழக அரசும் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments