Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (17:43 IST)
சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.


 

 
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இறந்தவர்களின் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் பொருத்த வேண்டும். இறந்த ஒருவரின் உடல் உறுப்பை தொலைவில் இருந்து எடுத்து வருவது மிகவும் சிரமம். தரை வழியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் இதை செய்து முடிப்பது சவாலான ஒன்றாக இருந்தாலும் எல்லா சமயங்களிலும் சாத்தியம் ஆகாது.
 
இதனால் அப்பல்லோ மருத்துவமனை அவசர காலத்துக்கு வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை துவங்கி வைத்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வர தமிழக அரசும் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments