Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடப்பாவிகளா… இதுதான் லாக்டவுனா? சென்னை அண்ணா சாலை டிராபிக்கை பாருங்கள்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (14:59 IST)
லாக்டவுன் என்பதை கொஞ்சம் கூட மதிக்காமல் பலரும் வீட்டை விட்டு வெளியே சென்று நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறார்கள்.

தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் லாக்டவுனை மதிக்காமல் பலரும் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். அதில் சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்றாலும், பலரும் தேவையில்லாமல் வெளியே செல்வதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணாசாலையில் வழக்கமான வேலை நாட்களில் எந்த அளவுக்கு டிராபிக் இருக்குமோ அந்த அளவுக்கு கூட்டம் கூடி டிராபிக் ஜாம் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments