Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்

Webdunia
வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (16:55 IST)
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
 

 
அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 10 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இதனையடுத்து நீதிமன்றம் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காண சட்ட மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மாணவர்கள் விளக்கமளித்தனர்.
 
அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments