Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் மழை : சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (11:43 IST)
கடுமையான மழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


 

 
வர்தா புயல் காரணமாக, கனத்த மழை மற்றும் புயல் காற்று வீசி வருதால், சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
கனமழை காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
 
இதனால் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments