Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (07:58 IST)
சென்னையை நோக்கி மாண்டஸ் புயல் நெருங்கி வருவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது சென்னையை நெருங்கி வருகிறது என்பதும் இந்த புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சற்று முன் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பயணிகள், விமானங்கள், விமான சேவைகள் பாதிக்காத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் தான் புயல் கரையை கடக்கிறது என்பதால் பகல் நேரத்தில் விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments