Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் பிரசாதங்களில் ரசாயனம் ... பக்தர்கள் புகார் !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (18:12 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திற்கு உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வழங்கப்படும் கேசரி, பொங்கல், போன்ற பிரசாதங்களில் சுவைக்காகவும், வண்ணத்திற்காகவும், ரசாயனம் சேர்ப்பதாக மக்கள் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காஞ்சு ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments