Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலன் ! பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (18:28 IST)
நிலக்கோட்டையில் உள்ள எம்.புதுப்பட்டியில் வசிப்பவர் ஆறுமுகம்(33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசிவந்தனர்.
இந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறியது. எனவே காதலன் மீது நம்பிக்கை வைத்த இளம்பெண், காதலனுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். அதில்லாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். 
 
இதனால் இளம்பெண் கர்ப்பமானார். இந்த விவகாரம் மற்றவர்களுக்குத் தெரியும் முன்னர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி இளம்பெண் கேட்டுள்ளார். ஆனால் ஆறுமுகம் மறுத்துவிட்டதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து இளம்பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளர். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆறுமுகத்தை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments