Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை ; 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கை : போலீசார் மும்முரம்

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (11:46 IST)
சுவாதி கொலை வழக்கில் இன்னும் 15 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சென்னைய சேர்ந்த இளம் பெண்  பொறியாளர் சுவாதி வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்படு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
அவரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. சுவாதி தன்னை அசிங்கமாக திட்டியதில், ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஏறக்குறைய ராம்குமாருக்கு எதிரான அனைத்து ஆதரங்களையும் போலீசார் திரட்டி உள்ளனர். தடவியல் துறையின் அறிக்கை வந்தபின், மொத்த ஆதாரங்களையும் திரட்டி, இன்னும் 15 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments