Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம்: அண்ணா பல்கலை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:34 IST)
ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. மேலும் இனி சில மாதங்களுக்கு ஆன்லைனில் தான் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளும் நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில் விளக்க கேள்விகள் கேட்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அடுத்த மாதம் முதல் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்றும், இது குறித்து மேலும் விரிவான தகவல்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது,
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments