Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம்: அண்ணா பல்கலை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:34 IST)
ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. மேலும் இனி சில மாதங்களுக்கு ஆன்லைனில் தான் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளும் நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில் விளக்க கேள்விகள் கேட்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அடுத்த மாதம் முதல் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்றும், இது குறித்து மேலும் விரிவான தகவல்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது,
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments