Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:19 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெல்லச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில்  கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகத்தில்  நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், தென் காசி  உள்ளிட்ட 24 மாவட்டங்களீல் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என                                                                     அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments