Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:19 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெல்லச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில்  கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகத்தில்  நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், தென் காசி  உள்ளிட்ட 24 மாவட்டங்களீல் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என                                                                     அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments