Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:19 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெல்லச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில்  கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகத்தில்  நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், தென் காசி  உள்ளிட்ட 24 மாவட்டங்களீல் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என                                                                     அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments