Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (20:35 IST)
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாளை முதல் வரும் ஜூலை 14 ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை தமிழ் நாடு, புதுச்சேரி, ஓரிரு இடங்களில் லேசானமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,நாளை மறு நாள் கன்னியாகுமரி, திரு நெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய பாடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments