தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (14:59 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்குத்திசையில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை ( 03—1-23) ஆம் தேதி முதல்  6 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: மீண்டும் தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
 
மேலும், தமிழகத்தில் உள்ள கடலோர மாட்டங்கள், புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments