Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (14:59 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்குத்திசையில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை ( 03—1-23) ஆம் தேதி முதல்  6 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: மீண்டும் தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
 
மேலும், தமிழகத்தில் உள்ள கடலோர மாட்டங்கள், புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments