Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (14:59 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்குத்திசையில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை ( 03—1-23) ஆம் தேதி முதல்  6 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: மீண்டும் தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
 
மேலும், தமிழகத்தில் உள்ள கடலோர மாட்டங்கள், புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments