Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (19:25 IST)
கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: கிழக்கு திசை  காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக  மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதனையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குறைந்தபட்சம் 22-23 டிகிரி செல்சியஸ் அளவிலும், அதிகபட்சமான 32-34 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்ப நிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments