Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிமை மையம்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
தமிழகத்தில் 7 கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் என்பதால், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த  நிலையில், தமிழகத்தில் மழைய்ப்பு வாய்ப்புள்ளதாக வானிமை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

அதில். தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தேனி, தர்ம்புரி, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதிஉ என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்ல் சில  இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments