Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு !வானிலை மையம்

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (22:47 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மண் நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் அடுத்த 24 மணி  நேரட்த்ல் தவு மண்டலாமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, தேனி, திண்டுக்கல்,கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை முறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments