Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழத்தில் அக்., 29 ,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (14:37 IST)
இந்தியாவில்  தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதான வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 

இந்த நிலையில்,  தமிழத்தில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 29 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 30 ஆம் தேதி தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம் , நாமக்கல்,விருது நகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments