Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழத்தில் அக்., 29 ,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (14:37 IST)
இந்தியாவில்  தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதான வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 

இந்த நிலையில்,  தமிழத்தில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 29 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 30 ஆம் தேதி தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம் , நாமக்கல்,விருது நகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments