Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (13:44 IST)
தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் எனவும்,  வரும் டிசம்பர் 8 ஆம் தேதி மிக மனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


ALSO READ: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
 
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேதி தமிழ் நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments