Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (17:16 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி குமரிக்கடலை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 3 மணி முதல் 6 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழை தொடரும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments