Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயின் பறிப்பு: விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது!

sinoj
சனி, 9 மார்ச் 2024 (19:36 IST)
அரியலூரில் பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற ஆனந்த் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
அரியலூரில் கயர்லாபாத் பனைமரத்துச் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைதீஸ்வரி என்ற பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஆனந்த் என்பவர்.
 
இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விஷ்வ இந்து பரிஷத் (பஜ்ரங் தள்) மாவட்ட இணை அமைப்பாளர் ஆனந்த்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments