திருமணமாகாதவர் சான்றிதழ் இருந்தால் தான் திருமணம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:35 IST)
கோவில்களில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்று வந்தால் தான் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments