Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகாதவர் சான்றிதழ் இருந்தால் தான் திருமணம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:35 IST)
கோவில்களில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்று வந்தால் தான் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

இந்தியாவுக்கு 50 சதவீத வரி! அமெரிக்காவால் 12 ஆயிரம் கோடி பாதிப்பை சந்திக்கும் திருப்பூர் பிஸினஸ்??

மார்த்தாண்டம் அருகே பற்றி எரியும் கிணறு.. பெட்ரோல் கலந்துவிட்டதா?

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments