Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் ஐடியா இல்லை – மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (12:56 IST)
தமிழகத்தில் கொங்கு நாடு தனிசர்ச்சை தொடர்ந்த நிலையில் தமிழகத்தை பிரிக்கும் எந்த திட்டமும் இல்லை  என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழ் தினசரி ஒன்றில் தமிழகத்திலிருந்து கொங்குநாடு என்று தனி மாநிலம் பிரிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக வெளியான செய்தி கரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பாஜக இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பயோவில் கொங்கு நாடு என்று சேர்த்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு கொங்கு மண்டலத்தை பிரிக்க பரிசீலிக்கிறதா என்பது குறித்து எம்.பி. பாரிவேந்தன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய், தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எந்த திட்டமும், பரிசீலனையும் மத்திய அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments