சென்னை மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:50 IST)
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டது என்பது இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதன்மூலம் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை வைரஸ்களை விரைவாக கண்டறிய முடியும் என்றும் சிகிச்சையும் விரைவாக அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments