Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:50 IST)
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டது என்பது இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதன்மூலம் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை வைரஸ்களை விரைவாக கண்டறிய முடியும் என்றும் சிகிச்சையும் விரைவாக அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments