Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:20 IST)
சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில் வழி பாதை திட்டம் செயல்படுத்த வேண்டுமென தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக ஏட்டில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது
 
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொழில் வழி பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 590 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையில் தரம் உயர்த்தப்படும் என்றும் இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வளம் பெருகும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழகத்தின் தொழில் வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments