Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:20 IST)
சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில் வழி பாதை திட்டம் செயல்படுத்த வேண்டுமென தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக ஏட்டில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது
 
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொழில் வழி பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 590 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையில் தரம் உயர்த்தப்படும் என்றும் இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வளம் பெருகும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழகத்தின் தொழில் வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments