Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (17:37 IST)
தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. 
 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 21 மருத்துவமனைகளில் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலரான லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சென்னை மதுரை நெல்லை மற்றும் வேலூரில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments