Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழுவாக பிரிந்து சென்று ஆய்வு! - மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (09:29 IST)
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய ஆய்வு குழு இரண்டு குழுவாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கியமாக சென்னை மற்றும் கன்னியாக்குமரியில் கனமழை காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் கன்னியாக்குமரியில் மத்திய அரசின் ஆய்வு குழு இன்று மற்றும் நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறது.

மத்திய அரசின் குழு இரண்டாக பிரிந்து குமரி மற்றும் சென்னையில் ஆய்வு மேற்கொள்கிறது. இன்று மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments