Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழுவாக பிரிந்து சென்று ஆய்வு! - மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (09:29 IST)
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய ஆய்வு குழு இரண்டு குழுவாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கியமாக சென்னை மற்றும் கன்னியாக்குமரியில் கனமழை காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் கன்னியாக்குமரியில் மத்திய அரசின் ஆய்வு குழு இன்று மற்றும் நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறது.

மத்திய அரசின் குழு இரண்டாக பிரிந்து குமரி மற்றும் சென்னையில் ஆய்வு மேற்கொள்கிறது. இன்று மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments