Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலக்கும் உள்ளாட்சி தேர்தல்! – காலையிலேயே வந்து ஓட்டு போட்ட பிரமுகர்கள்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (09:19 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே பிரமுகர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சினிமா, அரசியல் பிரபலங்கள் காலையிலேயே சென்று வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி கிராப்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தில்லை நகரில் வாக்கினை செலுத்தினார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். முத்தூர் வாக்குசாவடியில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் வாக்கு செலுத்தினார். மேலும் பல திரை மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments