பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் : புதுமாப்பிள்ளை கைது !

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (14:19 IST)
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது  பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக்கொண்டாடிய புதுமாப்பிள்ளையை போலிசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் தினம் கொண்டாடிய பிரபல ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, புதுமாப்பிள்ளை புவனேஷை நண்பர்களுடன் இணைந்து பட்டாக்கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த வீடியோ வைரலானது.
 
இதனையடுத்து கோயம்பேட்டில் மாமியார் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை புவனேஷை திருவேற்காடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
மேலும், புவனேஷின் வரவேற்பில் பங்கேற்ற சக மாணவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்