Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் தற்கொலை செய்த போது பழுதான சிசிடிவி கேமரா : சந்தேகத்தை எழுப்பும் மர்மங்கள்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:58 IST)
ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட அறையில், சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும், சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும்.  அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments