Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வாகனங்களில் இந்த இரண்டு அவசியம் : தமிழக அரசு உத்தரவு

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (17:21 IST)
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமிரா மற்றும் சென்சார் ஆகிய இரண்டும் அவசியம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக பள்ளி வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகிறது என்பதும் எனவே பள்ளி வாகனங்களில் கூடுதல் வசதியை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன
 
இந்த நிலையில் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகிய இரண்டும் அவசியம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் பள்ளி வாகனங்களில் முன்பக்கமும் பின்பக்கமும்  தலா ஒரு காமிரா பொருத்த வேண்டும் என்றும் விபத்துக்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்படும் என்றும் அனைத்து பள்ளி நிர்வாகமும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments